புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆற்றூர் சந்திப்பில் நடைபெற்றது.
புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆற்றூர் சந்திப்பில் நடைபெற்றது.